Saturday, December 12, 2015

ஆதியும் ஆய் அரனாய் உடல் உள் நின்ற
வேதியும் ஆய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள்
சோதியும் ஆய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியும் ஆய் நித்தம் ஆகி நின்றானே.

No comments:

Post a Comment